ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 9 மணியை கடந்தும் தொடரும் வாக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 9 மணியை கடந்தும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில், இன்னும் 38 வாக்காளர்கள் டோக்கன் பெற்று வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.