கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை 10 ஆண்டு சிறை தண்டனையாக குறைப்பு

மதுரை: கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனையை 10 ஆண்டு சிறை தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் சின்னகாளை பகுதியில் 2017 அக்.9-ல் பொன்னம்பலம் என்பவரை கொலை செய்த வழகில் ரங்கநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரங்கநாதன் மேல்முறையீடு செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.