டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி

டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 5 நாள் காவலில் மணிஷ் சிசோடியாவை விசாரிக்க அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு அளித்திருந்தது. விசாரணையின்போது எழுப்பிய கேள்விகளுக்கு மணிஷ் சிசோடியா மழுப்பலாக பதிலளித்தாக சிபிஐ தரப்பு வாதம் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.