தமிழ்நாடு முழுவதும் மார்ச் 28ந்தேதி வேலை நிறுத்தப் போராட்டம்! அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டும் அரசு ஊழியர் சங்கம், அதை வலியுறுத்தி மார்ச் 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்,  சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.  மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.