மகாராஷ்டிராவில் வெங்காய கொள்முதல் விலை குறைவாக இருப்பதாக கூறி விவசாயிகள் போராட்டம்

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே வெங்காய கொள்முதல் விலை குறைவாக இருப்பதாக கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெங்காயம் விளைவிப்போர் சங்கத்தினர் வெங்காய ஏலத்தை நிறுத்திவைத்து மகாராஷ்டிர அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.