பொதுவாகவே பெ ண்கள் தங்களுடைய அழகிற்கே முக்கியத்துவம்
கொடுப்பார்கள்.
தற்போதைய கால கட்டத்தில் பல கிறம்களை பூசி நிரந்தர அழகினை
இழக்கின்றனர். அவர்களுடைய சருமத்தை இயற்கை யாகவே எளிய
முறை யில் பராமரிக்க முடியும்.
அந்தவகையில் இரண்டு எளிய முறை யில் முகத்தில் உள்ள அழுக்குகளை
நீக்கி எவ்வாறு வெண்மைப்படுத்த முடியும் என்பதை பார்ப்போம்.
அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
- தக்காளி
- சீனி
- மஞ்சள் தூள்
- எலுமிச்சை
செய்முறை
- தக்காளி ஒன்றை அரை வாசியாக வெட்டி கொள்ளவும்.
- பின்பு அதன் நடுப்பகுதியில் மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் தேய்க்கலாம்.
- மற்றும் ஒரு அரை வாசியில் எலுமிச்ச சாறு மற்றும் சீனி சேர்த்து முகத்தில்
தேய்க்கலாம். - இதனை தினமும் செய்து வந்தால் நாளடைவில் மாற்றத்தை பார்க்கலாம்.