ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர்: உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: மாநில அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர் என பல வழக்குகளில் தீர்ப்பு உள்ளதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் குழு ஒரு கூட்டத்தொடரை நடத்த கோரிக்கை வைத்தால் ஆளுநர் அதை ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. பஞ்சாப் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட ஆளுநர் அனுமதி வழங்காதது குறித்த வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.