இலங்கையின் அம்புலுவாவ பகுதியில் உள்ள 48 மீட்டர் உயரம் கொண்ட கோபுரத்தில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த செல்பி வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
செங்குத்தாகவும், குறுகிய இடைவெளி கொண்டதாகவும் இருக்கும் அந்த கோபுரத்தில் உயிரை பணயம் வைத்து அவர் ஏறியுள்ளார்.
இக்காட்சியை செல்பி வீடியோ மூலம் அவர் பதிவிட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ரி டுவிட் செய்துள்ளார்.
The Ambuluwawa Tower is located in the suburbs of Gampola Town in Sri Lanka: it's 48 meters tall, cone-shaped tower housing the Stupa (Pagoda) of a Buddhist Temple [read more: https://t.co/9EFJeF7c4A] — Massimo (@Rainmaker1973) February 25, 2023 “> The Ambuluwawa Tower is located in the suburbs of Gampola Town in Sri Lanka: it's 48 meters tall, cone-shaped tower housing the Stupa (Pagoda) of a Buddhist Temple [read more: https://t.co/9EFJeF7c4A] — Massimo (@Rainmaker1973) February 25, 2023
[? enronquecido: https://t.co/Nnlgfeg9hu]pic.twitter.com/SEhxKIkEKa
[? enronquecido: https://t.co/Nnlgfeg9hu]pic.twitter.com/SEhxKIkEKa