எனக்கு நானே இலக்கு… ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ தொடக்க விழாவில்  கலந்துகொண்ட முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  யாரையும் இலக்காக கொண்டு நான் செயல்படவில்லை, எனக்கு நானே இலக்கு வைத்து செயல்படுகிறேன் என கூறினார். சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.