கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் 4 வயது ஆண் யானை உயிரிழந்தது. பெத்திக்குட்டை வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் மரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் 4 வயது ஆண் யானை உயிரிழந்தது. பெத்திக்குட்டை வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் மரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.