கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆண் யானை உயிரிழப்பு..!!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பகுதியில் 4 வயது ஆண் யானை உயிரிழந்தது. பெத்திக்குட்டை வனப்பகுதியில் இறந்து கிடந்த யானையின் மரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.