சிறைவாசிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கிய நெல்லை சிறுமி

நெல்லையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சிறுமி ஒருவர், சிறைவாசிகளுக்கு சுமார் ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை தானமாக வழங்கினார்.

நெல்லை வல்லவன்கோட்டையை சேர்ந்த கொம்பையா – மாரிப்ரியா தம்பதியின் மகளான அந்த சிறுமியின் பெயர் யாஷிகா ஆகும். தனது 10வது பிறந்த நாளை புத்தக விழாவில் கேக் வெட்டி கொண்டாடியதோடு, சிறைவாசிகளுக்கு புத்தகங்களையும் சிறுமி தானமாக வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.