டெல்லி: சிலை திருட்டு தொடர்பான 41 வழக்கு ஆவணங்கள் திருடு போன வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அல்லது சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது.