”சூரிய மின் சக்தி உற்பத்தியில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது..” – அமைச்சர் செந்தில்பாலாஜி..!

இந்திய அளவில் சூரிய மின் உற்பத்தியில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது என்றும் தமிழகத்தில் முதன் முறையாக நேற்று அதிகபட்ச சூரிய மின்சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்வாரியம் சார்பில் 6 ஆயிரம் மெகாவாட் அளவுகொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

கரூர் திருமாநிலையூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர், பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.