ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவருக்கு நம்பிக்கையான நபரால் கொலை செய்யப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் போரில் ஏற்பட்ட பின்னடைவுகளால் புடினுக்கு நெருக்கமானவர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனக்கு மிகவும் நம்பிக்கையானவர்களை உயர் பொறுப்புகளில் நியமித்துள்ளதால் ஜெலன்ஸ்கி கூறுவது சாத்தியமல்ல என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் யுத்தம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் உக்ரைனுக்கு மேற்குலக நாடுகள் பெருந்தொகை ஆயுதங்களை வழங்கி தமது ஆதரவினை வழங்கி வருகின்றதாகவும் தெரிவி்ததுள்ளது.