நெல்கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்

புதுக்கோட்டை: நெல்கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். நெல் கொள்முதல் செய்ய மூட்டைக்கு ரூ.40-70 வரையில் பணியாளர்கள் லஞ்சம் பெறுவதாகவும் விவசாயிகள் குற்றசாட்டு வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.