புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது: உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தகவல்

ஜெனிவா: புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நம்முடன்தான் இருக்கும்; தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியால்தான் தடுக்க முடியும். காய்ச்சல் வருவது சாதாரணமானது; எதனால் வருகிறது என பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.