மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து மீது கிரேன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவிகள் உட்பட 10 பேர் காயம்..!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து மீது கிரேன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவிகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.