டெல்லி: நீட் பிஜி 2023 தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நுழைவுத் தேர்வு அசல் அட்டவணை யின்படி நடத்தப்படும் என கூறியுள்ளது. அதாவது மார்ச் 5. “முதல் சாளரத்தில், கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து மூவாயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இன்டர்ன்ஷிப் காலக்கெடு நீட்டிக்கப்பட்ட பிறகு ஆறாயிரம் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்தனர். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ முதுநிலை தேர்வு வருகிற மார்ச் 5-ந் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், […]