வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் நடாத்தும் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான வர்த்தக கண்காட்சி வடக்கு மாகாண ஆளுநர் செயலக வளாகத்தில் இன்றைய தினம் (28) காலை ஆரம்பமானது.
இன்று மாலையுடன் நிறைவடையவுளள் இந்த வர்த்த கண்காட்சி சிறு தொழில் முயற்சியாளர்களர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களது உற்பத்திக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Logini Sakayaraja