மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கால நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் செந்தில்பாலாஜி திட்டவட்டம்

கரூர்: மின் இணைப்புடன், ஆதார் எண் இணைக்க கால நீட்டிப்பு கிடையாது என்று கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் நேற்று அளித்த பேட்டி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 4ம்தேதி கரூர் வருகிறார். ரூ.267 கோடி மதிப்பிலான 1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 12 லட்சம்  மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைக்கிறார். பின்னர் கரூர் … Read more

சங்கமித்ரா மீண்டும் தொடங்குகிறது ஸ்ருதிக்கு பதில் பூஜா ஹெக்டே

சென்னை: கைவிடப்பட இருந்த சங்கமித்ரா படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்த படம் சங்கமித்ரா. தேனாண்டாள் …

உணவில் விஷம் கலந்ததாக புகார் மருத்துவமனையில் சரிதா நாயர் அனுமதி

திருவனந்தபுரம்:    கேரளாவில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியவர் சரிதா நாயர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் குறைந்த விலையில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது இந்தநிலையில் தனது கார் டிரைவர் வினுகுமார் சிலருடன் சேர்ந்து சதி செய்து தன்னை கொல்வதற்காக உணவில் விஷம் கலந்ததாக சமீபத்தில் சரிதா நாயர் கூறினார் இது … Read more

சோஷியல் மீடியா சர்ச்சையில் மாரிமுத்து : தந்தைக்காக மகன் விளக்கம்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து எதிர்நீச்சல் தொடரில் பிற்போக்குத்தனம், ஆணாதிக்கம் கொண்ட ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து அதிக கவனம் பெற்றுள்ளார். இந்நிலையில், நடிகர் மாரிமுத்து ஆபாச புகைப்படங்களை பதிவிடும் ஒரு ட்விட்டர் பக்கத்தில், ஒரு பெண்ணின் புகைப்படத்தின் கீழ் தனது மொபைல் எண்ணை பதிவிட்டு கால் செய்ய சொன்னது போல ஸ்கிரீன்சாட்டுகள் வைரலானது. இதனை வைத்துக்கொண்டு சிலர், அவரை வசைபாட ஆரம்பித்தனர். அதன்பிறகு சில மணிநேரங்களிலேயே அந்த அக்கவுண்ட் டெலிட் செய்யப்பட்டது. இதனால் திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் … Read more

இந்தியா – பிரிட்டன் மாணவர்களுக்கு புதிய விசா வழங்குவது துவக்கம்| New Visa to be issued to India-UK students begins

லண்டன் :இந்தியா, பிரிட்டன் இடையேயான ஒப்பந்தத்தின்படி, பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான ‘விசா’வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கிஉள்ளது. கடந்தாண்டு நவம்பரில் ஆசிய நாடான இந்தோனேஷியாவில் நடந்த, ஜி – ௨௦ மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதன்படி, பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்புகளை படிப்பதற்கு, பரஸ்பரம் விசா வழங்கப்படும். இந்த விசா, இரண்டாண்டுகளுக்கானது. இந்த திட்டத்தின் கீழ், ௧௮ … Read more

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கான உட்சபட்ச அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கான அபராதம் போதுமானதாக இல்லை என்றும், அபராதத்தை உயர்த்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து பெயர்களை தமிழில் வைக்காமல் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது, தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது பற்றி தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் அரசாணையின்படி கடைகள் நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டும். மற்ற மொழிகளான ஆங்கிலம் இரண்டாவது … Read more

மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் : புதுச்சேரி அ.தி.மு.க கோரிக்கை

மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் : புதுச்சேரி அ.தி.மு.க கோரிக்கை Source link

முதல்வர் ஸ்டாலினின் மிகப்பெரிய எதிரி யார் தெரியுமா? – பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா ருசிகரம்

சென்னை: தமிழக மக்கள் நினைத்ததுபோல் ஸ்டாலின் முதல்வர் ஆகிவிட்டார். ஆனால், அவர் முன்னால் இப்போதுதான் மிகப்பெரிய சவால் உள்ளது என்று ஆந்திர அமைச்சர் ரோஜா பேசியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து திமுகவினர் பிறந்த நாள் நடத்திவருகின்றனர். சென்னை கிழக்கு மாவட்ட கழகம் சார்பாக துறைமுகம் சட்டமன்ற தொகுதி – இராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில், ஆந்திர பிரதேச … Read more

பெட் ஷீட்களைப் பயன்படுத்தி தப்பியோடிய சிறைக் கைதி! செய்வதறியாது தவித்த காவலர்கள்: வீடியோ

நூரோ தீவின் கிழக்கு பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு இ கரோஸ் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் பெட் ஷீட்களைப் பயன்படுத்தி தப்பித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாபியா தலைவன் நூரோ(Nuoro)தீவின் கிழக்கு பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு இ கரோஸ் சிறைச்சாலையில், “பல்லோன்” என்று அழைக்கப்படும் மார்கோ ராடுவானோ(Marco Raduano)என்ற மாஃபியா தலைவன் அடைக்கப்பட்டு இருந்தான். இந்நிலையில் சனிக்கிழமை காலை சிறை கைதி மார்கோ ராடுவானோ தப்பிச் சென்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 39 வயதான … Read more