பாகிஸ்தான், சீனாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதி மும்பையில் ஊடுருவலா?
மும்பை: தேசிய புலனாய்வு அமைப்புக்கு கடந்த ஞாயிறன்று மர்மநபரிடம் இருந்து இமெயில் ஒன்று வந்தது அதில் தீவிரவாதி என சந்தேகப்படும் இந்தூர் நகரின் தார் ரோடு பகுதியை சேர்ந்த மர்மநபர் மும்பைக்குள் ஊடுருவியுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது ஆபத்தான அந்த நபர் பெயர் சர்பராஷ் மேமன் என்பதும் சீனா, ஹாங்காங், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது இமெயிலுடன் அவரது ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் இடம்பெறும் தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பற்றிய … Read more