ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல் 6 ஆண்டுகளாக புனரமைக்கப்பட்டு மீண்டும் திறப்பு..!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான அல்-ஹக்கிம் பள்ளிவாசல், 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மீண்டும் திறக்கப்பட்டது. கெய்ரோவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய அல்-ஹக்கிம் பள்ளிவாசல், கிபி 990ல் சுமார் 14 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 85 மில்லியன் எகிப்தியன் பவுண்ட் பட்ஜெட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புனரமைப்புப் பணிகள் முடிவுற்று, இந்த பிரம்மாண்ட பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.  Source link

“சபரிமலையில் தனியார் நிறுவனங்கள் விமானங்களை இயக்க முன் வந்தால் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும்” – மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர்

கன்னியாகுமரி, சபரிமலை போன்ற இடங்களில் தனியார் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்க முன் வந்தால் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வி.கே.சிங் பங்கேற்றார். முன்னதாக, பேட்டி அளித்த அவர், நாட்டில் அடுத்த ஆண்டு கூடுதலாக 50 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக கூறினார். கட்டுமான பணிகளுக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குவதாகவும், தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை … Read more

மொட்டை அடித்து, கைகள் மற்றும் கால்களைச் சேர்த்துக் கட்டிய நிலையில் கைதிகள்! மாபெரும் சிறைச்சாலை திறப்பு

எல் சால்வடார் என்ற நாட்டில் மிகப் பிரமாண்டமான சிறையைத் திறந்ததோடு அதில் 40 ஆயிரம் கைதிகளை அடைத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. அதிக அளவில் குற்றம் மத்திய அமெரிக்க நாடுகளிலே மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடாக எல் சால்வடார் என்ற நாடு பார்க்கப்படுகிறது. இந்த நாட்டின் மக்கள் தொகை கிட்டதட்ட 6.9 மில்லியன் ஆகும். இதனிடையே இந்த நாட்டில் அதிக அளவில் குற்றங்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது. அடிக்கடி கேங் வார் நடக்கும் இந்த நாட்டில் கொலை … Read more

இந்தியாவில் வேலையிழப்பு ஏற்பட்டால் 25% பேரால் சம்பளமில்லாமல் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாது : ஆய்வில் தகவல்

உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கடந்த சில மாதங்களில் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். இதில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் இதுபோன்று திடீர் வேலையிழப்பு ஏற்பட்டால் சாமானியர்களின் நிதி நிலைமை என்னவாக இருக்கும் என்று பினோலஜி வென்சர்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. 59176 ரூபாய் சராசரி மாத வருமானமுள்ள 3 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் வேலையிழப்பு … Read more

கோதையார் மலைப்பகுதியில் 5வது நாளாக பற்றி எரிகிறது: விவசாய நிலங்களில் காட்டு தீ பரவும் அபாயம்: அரியவகை மூலிகைகள், உயிரினங்கள் உயிரிழப்பு

குலசேகரம்: கோதையார் வனப்பகுதியில் 5வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ விவசாய நிலங்களில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயில் சிக்கி ஏராளமான உயிரினங்கள் உயிரிழந்துவிட்ட நிலையில் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குமரி மாவட்டத்தையொட்டி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அமைந்துள்ளதால் இங்கு அடர்ந்த காடுகள் காணப்படுகிறது. இந்த  காடுகளில் அரியவகை மூலிகைகள், மரங்கள் மற்றும் வன விலங்குகள் நிறைந்து பல்லுயிர் சரணாலயமாக உள்ளது. வனப்பகுதிகளை ஒட்டி  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் போன்ற அணைகள்  உள்ளன. … Read more

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்..!!

டெல்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகிறார். டெல்லியில் மார்ச் 1, 2ம் தேதிகளில் நடைபெறும் ஜி-20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் சீனா பங்கேற்கிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் கேங் மார்ச் 2ம் தேதி டெல்லி வருகிறார். 2019ல் இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்ட பிறகு சீனாவின் உயர் மட்ட தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும்.

அமைச்சர் கிரிராஜ் சிங்குடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு: ஊரக வளர்ச்சித் திட்டங்கள், மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை

டெல்லி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதுடெல்லியில் ஒன்றிய‌ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் சந்தித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சித் திட்டங்கள், மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒன்றிய‌ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (28.02.2023) புதுடெல்லியில் உள்ள கிருஷி பவன் … Read more

ரூ.5 கோடி பட்ஜெட்… ரூ.50 கோடி வசூல்

சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களை விட சில குறிப்பிடத்தக்க சின்ன பட்ஜெட் படங்கள் சூப்பர் ஹிட்டாகி வருகின்றன. அதற்கு தமிழில் சமீபத்திய உதாரணம் பிரதீப் ரங்கநாதனின் ‛லவ் டுடே' படம். இந்தப்படம் தமிழில் 7 முதல் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.100 கோடி வசூலை அள்ளியது. அதேப்போன்று கன்னடத்தில் வெளியான காந்தார படமும் ரூ.400 கோடி வசூலை கடந்து அசத்தியது. இப்போது மலையாளத்தில் அப்படி ஒரு சாதனை நிகழ்ந்துள்ளது. மலையாளத்தில் புதுமுக இயக்குனர் ஜித்து மாதவ் … Read more

மாலத்தீவு டைரீஸ்: பிரியங்கா தோழியை கரெக்ட் பண்ணிய மா.கா.பா; கொந்தளித்த மனைவி

மாலத்தீவு டைரீஸ்: பிரியங்கா தோழியை கரெக்ட் பண்ணிய மா.கா.பா; கொந்தளித்த மனைவி Source link

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. மார்ச் 5ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் … Read more