சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வேலை செய்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வேலை செய்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி தமையிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.