தடாகம் பள்ளத்தாக்கில் மூடப்பட்ட செங்கல் சூளைகளில் இருக்கும் சுட்ட செங்கற்களை விற்க அனுமதி

கோவை: தடாகம் பள்ளத்தாக்கில் மூடப்பட்ட செங்கல் சூளைகளில் இருக்கும் சுட்ட செங்கற்களை விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு பசுமை தீர்ப்பாயம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.