தஞ்சை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 2 முதியவர்கள் கைது..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி செக்கடி தெருவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 2 முதியவர்கள் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொல்லை தந்த செல்வம், முருகனை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.