தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழப்பு..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரை அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது. ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும்போது தாழ்வாகச் சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்ததில் யானை உயிரிழந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.