போலி மருந்துகளை (Counterfeit Drugs) தயாரித்து விற்று வந்த 18 நிறுவனங்களின் உரிமங்களை மருந்து கட்டுப்பாடு அமைப்பு அலுவலர்கள் ரத்து செய்துள்ளனர். கடந்த 15 நாட்களாக நாடு முழுவதும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அலுவலர்கள் சோதனை செய்து வருகின்றனர். முதற்கட்டமாக 76 மருந்து உற்பத்தி நிறுவனங்களில் நடைபெற்ற ஆய்வில் போலியான மற்றும் கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளைத் தயாரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து 18 நிறுவனங்களின் உரிமங்களை […]
