சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தின் மேல்தளத்தில் தீ விபத்துஏற்பட்டுள்ளது. விடுமுறை நாளில் எல்.ஐ.சி. கட்டடத்தின் 14-வது மாடியின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.