ராமநவமி வன்முறையை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிப்பு

கொல்கத்தா: ராமநவமி வன்முறையை அடுத்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஹவுரா, ஹுக்ளி உள்ளிட்ட இடங்களில் பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு போடப்பட்டு இணையதள சேவை துண்டிப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.