ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீச்சு.. பெரும் பதற்றம்.. அதிர்ஷ்டவசமாக தப்பினார்

டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் கையெறி குண்டை வீசினார். குண்டு வெடித்தததில் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் கையெறி குண்டை வீசினார். குண்டு வெடித்தததில் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார்.

பிரதமரை உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து அழைத்து சென்றனர். குண்டு வீசிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது. கட்நத ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டு இருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்படதையடுத்து புமியோ கிஷிடா பிரதமராக பதவியேற்று இருந்தார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.