மோடி குடும்பப்பெயர் குறித்து சர்ச்சையாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் மார்ச் 23 ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த நீதிமன்றம் அளித்த 30 நாட்கள் அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி ராகுல் காந்தி சார்பில் சூரத் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தியின் மனுவை ஏற்க முடியாது என்று கூறிய […]