அதிக் அகமது கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப் போவதாக அல்கொய்தா துணை இயக்கம் மிரட்டல்

உத்தரப்பிரதேசத்தில் தாதாக்கள் அதிக் அகமது அஷ்ரப் ஆகியோர் மூன்று பேரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கப்போவதாக அல்கொய்தாவின் துணை இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்திற்கான அல்கொய்தா என்ற அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள ரமலான் செய்தியில், அதிக் மற்றும் அஷ்ரப்பை தியாகிகள் என்று குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு பழி வாங்க இந்தியாவில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப்போவதாகவும் அந்த இயக்கத்தின் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.