அமெரிக்காவில் பள்ளி இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்மநபர்கள் துப்பாகிச்சூடு – 9 பேர் படுகாயம்

டெக்சாஸ்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜாஸ்பர் நகரில் உள்ள ஒரு வீட்டில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.