சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்… 10 வீரர்கள் உட்பட 11 பேர் வீர மரணம்..!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் புதன்கிழமை நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 10 ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட 11 பேர் வீரமரணம் அடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.