சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு

உள்நாட்டு மோதலால் சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கார்டூம் நகரமே போர்க்களமாக மாறியது. குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பல பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டுள்ள நிலையில், குறைந்தளவே உணவு பொருட்கள் கிடைப்பாதால், வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.  Source link

உள்நாட்டுப் போர் நடைபெறும் சூடானில் இருந்து இதுவரை 2,000 இந்தியர்கள் மீட்பு

ஆபரேசன் காவேரி திட்டத்தில் சூடானில் இருந்து மேலும் 135 இந்தியர்கள் விமானம் மூலம் ஜெட்டா வழியாக இந்தியா புறப்பட்டதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் மீட்பு நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். 9 வது தவணையாக, பயணிகள் கப்பல் மூலமாக சூடானில் இருந்து ஜெட்டா அழைத்து வரப்பட்ட 326 பேர் விமானம் மூலமாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 3,500 இந்தியர்கள் சூடானில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுவரை 2 ஆயிரம் … Read more

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த வீட்டு வாடகை

பிரித்தானியாவில் வரலாறு காணாத அளவுக்கு வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளன. லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ளார்கள். வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த வீட்டு வாடகை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் லண்டனில் வசிக்கும் மக்கள் முதன்முறையாக மாதம் ஒன்றிற்கு 2,500 பவுண்டுகளுக்கும் அதிகமாக வாடகை செலுத்தியுள்ள நிலையில், மற்ற நகரங்களில் வசிப்பவர்களோ வரலாறு காணாத வகையில், மாதம் ஒன்றிற்கு 1,900 பவுண்டுகள் வாடகை செலுத்தியுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று … Read more

5G நெட்வொர்க்கில் ஃபோன் பேட்டரி விரைவாக தீர்ந்துவிடுமா? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

மொபைல் நெட்வொர்க்குகள் 5G சேவைகளைத் தொடங்கியுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி வெளியீடு தொடங்கியுள்ளது. ஆனால் ஒருபுறம், 5G வேகமான இணையம் மற்றும் சிறந்த இணைப்பை கொடுக்கும் அதேவேளையில், 5G சேவை தொடங்கிய பிறகு தொலைபேசியின் பேட்டரி விரைவாக காலியாகிக் கொண்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதில் இருந்து தப்பிக்க என்ன வழி? என்பதை பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்போன் நெட்வொர்க் 5G நெட்வொர்க்குகள் இரண்டு வழிகளில் செயல்படுகின்றன. ஒன்று ஸ்டாண்ட் அலோன்5G (SA … Read more

மண்ணெண்ணெய் பற்றாக்குறை – அமைச்சர் சக்கரபாணி விளக்கம்

சென்னை: மண்ணெண்ணெய் பற்றாக்குறை குறித்து சென்னை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்களை எல்லாம் வழங்கிக் கொண்டுள்ளார். மண்ணெண்ணெய் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் பருப்பு, ஆயில், சர்க்கரை போன்றவை வழங்குவது போல் வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் … Read more

ஷாக்! உணவு வைக்க சென்ற பாகன்.. திடீரென யானை தாக்கியதால் பரிதாபமாக பலி! மசினி யானையால் இரண்டாவது பலி

Tamilnadu oi-Vigneshkumar நீலகிரி: முதுமலை யானைகள் முகாமில் வளர்ப்பு யானை ஒன்று தாக்கியதில் பாகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் தொப்பக்காடு யானை முகாம் இருக்கிறது. இங்கே பல யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படமும் இங்கே தான் எடுக்கப்பட்டது. இங்கு ஏகப்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைகளின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வனவிலங்கு மருத்துவர்களும் உடன் இருப்பார்கள். யானை ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதற்கான உணவும் … Read more

‛மார்க் ஆண்டனி' படத்தின் டீசரை பார்த்து பாராட்டிய விஜய்

நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீஸர் இன்று (ஏப்.,27) மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக முன்னணி நடிகரான விஜய்யிடம் டீஸரை காண்பிக்க படக்குழுவினர் திட்டமிட்டு, அவரிடம் அனுமதி கேட்டு தொடர்பு கொண்டனர். உடனடியாக மார்க் ஆண்டனி படக்குழுவிற்கு நடிகர் விஜய் அழைப்பு … Read more

A.R.Rahman And Kasthuri-வன்மம் எல்லாம்இல்லை ஏ.ஆர்.ரஹ்மான் க்யூட்டா பதில் சொல்லியிருக்கார்-பல்டி அடித்த கஸ்தூரி

சென்னை: A.R.Rahman And Kasthuri(ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கஸ்தூரி) தனது விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி கொடுத்ததை அடுத்து அதுதொடர்பாக மற்றொரு ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார் கஸ்தூரி. ஏ.ஆர்.ரஹ்மான் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். அவருக்கென்று இந்தியா முழுவதும் கோடிக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது இசையை கேட்டுவிட மாட்டோமா, அவரை நேரில் சந்தித்துவிடமாட்டோமா, அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசிவிடமாட்டோமா என பலர் தவம் இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். புகழுக்கு பஞ்சமில்லை: இசையமைத்த முதல் … Read more

மட்டக்களப்பில் புனரமைக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயம் மீளத் திறப்பு

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழிப் பாடசாலை நேற்று (27) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் உத்தியோகபூர்வமாக மீள திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டத்திலுள்ள சிங்கள மகாவித்தியாலயம் கடந்த 30 வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரன சூழ்நிலை காரணமாக கடந்த 1990 ஆண்டு முதல் பூட்டப்பட்டிருந்த நிலையில் தற்போதய கிழக்கு மாகாண ஆளுநரின் முயற்சியினால் மீள் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. 1954 ஆம் ஆண்டளவில் சிங்கள மொழிமூல கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் … Read more

ஈஸ்வரப்பாவுக்கு உயர் பதவி: கர்நாடக தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை பிரசாரம்

ஈஸ்வரப்பாவுக்கு உயர் பதவி: கர்நாடக தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை பிரசாரம் Source link