சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை […]
The post செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12 வரை நீட்டிப்பு first appeared on www.patrikai.com.