அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் கூண்டுக்குள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த 28 வயது சிம்பன்ஸி குரங்கு முதல் முறையாக கூண்டுக்குள் இருந்து வெளியே வந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. வனவிலங்குகளை கொண்டு ஆய்வு செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து வெண்ணிலா என்று பெயரிடப்பட்ட இந்த சிம்பன்ஸி இன குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களை சரணாலயத்தில் விட பரிசோதனைக் கூட அதிகாரிகள் தீர்மானித்தனர். சிம்பன்ஸி ‘வெண்ணிலா’-வுக்கு ஏற்ற இடம் கிடைக்காத நிலையில் […]
The post 28 ஆண்டுகள் கூண்டில் இருந்த சிம்பன்ஸி… முதல் முறையாக வெளியே வந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது… வீடியோ first appeared on www.patrikai.com.