அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநரின் கை நீண்டதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் இலாகா இல்லாத மந்திரியாக தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரை இல்லாமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் தன்னிச்சையாக வெளியேற்றி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-வின் சுவடே இல்லாத மாநிலங்களில் அதன் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து […]

The post அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநரின் கை நீண்டதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.