சென்னை காவல் உயர் அதிகாரிகள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது. காவல் நிலைய அதிகாரிகளைப் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்கள் தொடர்பாகச் சந்தித்து புகார் மனுவை அளித்து வந்தனர். இது வழக்கமான முறையாகும். தவிரப் பெயரளவில் உயர் அதிகாரிகள் பொதுமக்களை ஒருநாள் சந்திப்பார்கள் என்ற நடைமுறை இருந்துவந்தது. இன்று காவல் அதிகாரிகளுக்குத் தமிழக அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாநகர காவல் […]
The post காவல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு first appeared on www.patrikai.com.