சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம் தொடர்பாகப் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுத்து தீட்சிதர்கள் பதாகை வைத்தனர். இதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது எனவே கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது இந்த அரசாணைக்குத் தடை விதிக்க கோரி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது வழக்கு மனுவில், “கனகசபை அதிகபட்சமாக 7 முதல் […]
The post நடராஜர் கோவில் கனகசபை விவகாரம் : பொதுநல வழக்கு தாக்கல் first appeared on www.patrikai.com.