விசிக பிரமுகர் துடிக்கத் துடிக்க அடித்து கொலை! 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி தீர்ப்பு!

Tindivanam Murder Case: முன்விரோத தகராறில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் SCST நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.