மணிப்பூரில் கட்டுக்குள் வராத வன்முறை… இணைய சேவைகள் மீதான தடை நீட்டிப்பு!

மணிப்பூர் அரசு மாநிலத்தில் இணைய சேவைகளுக்கான தடையை ஜூலை 10, 2023 வரை நீட்டித்துள்ளது. மணிப்பூர் உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், உயிரிழப்பு, பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.