மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!

மோடியின் ஜால்ராக்கள் தான் அவர் நாட்டிற்கு அதை செய்தார் இதை செய்தார் என்று கூறுகிறார்கள். உண்மையில் மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை – மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.