ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் இன்று(ஜூலை 06) எரிவாயு வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாயுவை சுவாசித்த 16 பேர் உயிரிழந்தனர். வாயு கசிவுக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement