அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. மேலும் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், புதுக்கோட்டை, […]

The post அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.