சந்திரயான் 3: சொல்லி அடிக்குமா இஸ்ரோ? கடைசி நேர திக் திக்… அந்த 10 விஷயங்கள்!

இஸ்ரோ தயாரித்த சந்திரயான் 3 செயற்கைக்கோள் இன்று (ஜூலை 14) பிற்பகல் சரியாக 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. நிலவில் அடுத்தகட்ட ஆய்விற்காக தயாரிக்கப்பட்டுள்ள சந்திரயான் 3 செயற்கைக்கோளில் இடம்பெற்றுள்ள விக்ரம் லேண்டர் பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த முறை சந்திரயான் 2 செயற்கைக்கோளின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக சிக்னல் துண்டிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது. இம்முறை அத்தகைய சிக்கல் ஏற்படாமல் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து இஸ்ரோ விஞ்ஞானிகள் அப்டேட் செய்துள்ளனர்.

சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டதும் பல வாரங்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும். இதுகுறித்து சுவாரஸியமான விஷயங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.