பண பரிவர்த்தனை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் குறுஞ்செய்தியை நம்ப கூடாது- தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை

சென்னை: சமூக வலைதளங்களில் பண பரிவர்த்தனை தொடர்பாக வரும் எந்த ஒரு குறுஞ்செய்தியையும் நம்ப கூடாது என்று தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக முன்னாள் டிஜிபியும் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் முதல் காவல் ஆணையருமான ரவி சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். யூடியூப் சேனல்களுக்கு இவர் வழங்கும் பேட்டிகள் பலருக்கும் காவல்துறையை பற்றிய அறிய தகவல்களை வழங்கி வருகின்றன. மேலும், உடற்பயிற்சி தொடர்பாகவும் இளைஞர்களை உத்வேகபடுத்தும் நல்ல பதிவுகளை […]

The post பண பரிவர்த்தனை தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் குறுஞ்செய்தியை நம்ப கூடாது- தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.