எடப்பாடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு

சென்னை: அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அளித்துள்ள மனுவில், தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான செய்தியை பரப்புவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது, தீர்ப்பு இறுதியாகவில்லை என்றும் இரட்டை தலைமை பதவியே இன்று வரை தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளது குறிப்பிட்டுள்ளார். ஈபிஎஸ் அனுப்பிய புதிய நிர்வாகிகள் பட்டியல் நிபந்தனையுடனேயே தேர்தல் ஆணைய இணையதளத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.