மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டார் : கார்கே பேச்சு

பெங்களூரு பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படத் தொடங்கி விட்டதாக மல்லிகார்ஜுன கார்கே பேசி உள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது.  கூட்டத்தில் 16 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.