மோசடி செய்த நயினார் நாகேந்திரன் மகன்! 100 கோடி மதிப்பிலான பத்திரபதிவு ரத்து!

ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ வின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜியின் 100 கோடி மதிப்பிலான பத்திரபதிவு ரத்து. மண்டல துணை பத்திரபதிவு துறை தலைவர் அதிரடி.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.